இயற்கையின் அழகு திகட்டுமோ!
ராமனும் ராவணனாய் மாறியிருப்பான்
சீதையெனும் கீதையை காணாது இருந்திருந்தால்....
என் இல்லத்தின் செல்லமகளே
உனக்கென ஓர் இடம் கொடுத்தேன்
எனக்கென தினம் (இதழ் விரிய) சிரித்தாயடி...
சிலகாலம் இரகசியமாய் ரசிக்கத் தெரியாதவர்களிடமிருந்து “காதல்” தப்பித்துக்கொள்வது நன்று...
அன்பினால் அன்பை வெல்வோம்